14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்.தினகரன்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
7 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். 14,700 ஆசிரியர்களில் 822 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment